-
479 views
11 hours ago
#ஹஜ் ஹஜ் செய்யும் முறை மகாமே இப்ராஹீம் தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம் தவாஃப் செய்து முடித்தவுடன் "மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம். மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்''. குர்ஆன் 2:125 அத் தொழுகையில் முதல் ரக் அத்தில் "குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும்,* இரண்டாவது ரக் அத்தில் "குல்ஹுவல்லாஹு அஹத்' சூராவையும் ஓத வேண்டும். நூல் : முஸ்லீம் 2137