#ஹஜ்
ஹஜ் செய்யும் முறை
மகாமே இப்ராஹீம்
தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் "மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம்.
மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்''. குர்ஆன் 2:125
அத் தொழுகையில்
முதல் ரக் அத்தில் "குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும்,*
இரண்டாவது ரக் அத்தில் "குல்ஹுவல்லாஹு அஹத்' சூராவையும் ஓத வேண்டும்.
நூல் : முஸ்லீம் 2137