*உ*
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 241*
*இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்*
*....சாரு ரூபா....*
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam),
#irav vanakkam.
சாரு ரூபா
"'''""""""""""""""""""🌹🌹
அழகின் ஸ்வரூபமாக இருக்கக்கூடியவள் அன்னை...
*🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏*
இயற்கையாக, இயல்பாக அமைந்துள்ள, விவரித்தற்கரிய அன்னையின் அழகே “சாரு” எனப்படுகிறது. சாரு என்ற பதத்துக்கு, அழகு, விரும்பத்தக்கது; அவளே படைத்த அண்டமெல்லாம் அழகுக் கொட்டிக்கிடக்கிறது. அகிலத்தில் அவள் படைப்பெல்லாம் அழகு மிக்கனவே. அந்த அழகுகளின் மொத்தவடிவாக அன்னையிருப்பதால் அவள் “சாருரூபா” என்றழைக்கப்படுகிறாள் இதுவே அன்னையின் பெருமையை கூறும் 241 வது திருநாமம் ஆகும்....
*🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹*
*🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🟥🔳🟥🔳🟥🔳🟥🔳🟥🔳🟥🟥🔳🟥🔳🟥🔳🟥🔳🟥🔳🟥