மெய் கிறிஸ்தவம் | Christianity Original
520 views
5 days ago
*#அதிசயம்ஆனால்உண்மை #உயிர்த்தெழுதல்வாரம்* செத்துப்போன எந்தவொரு மனிதனும் ஒருக்காலும் உயிரோடு எழும்பியதில்லை. இயேசுதான் அதில் முதல்வர். அவர் உயிரோடு எழுந்தது நம்ப முடியாத விசயமாக இருந்தது. "தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே, 'அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள்,' என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்." அப்போஸ்தலர் 13:34,40-41. *#உண்மை #இயேசுஉயிர்த்தெழுந்தார்* #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்