novels
855 views
1 days ago
*_அம்பகத்தால் கொல்லாதடி! 39_* https://pratilipi.app.link/VLEJ6Eokf3b "என்ன டி மொறப்பு... இதுக்கெல்லாம் அசர மாட்டான் இந்த நீலகண்டன்.. வயசு கூடுதுல்ல, மாமனுக்கு மோகமும் கூடுது என்ன செய்ய..." கிள்ளிய இடையில் மோகமாக பிசைய, "அதுக்கு வேற ஆளப்பாரு.." நறுக்கென அவன் கையில் கிள்ளி, பட்டென தட்டி விட்டாள் வெறுப்பாக. "ஸ்ஸ்ஆஆ..." கையை உதறி முறைத்தவன், "நியாயமா பாத்தா அதைத்தான் டி பண்ணிருக்கணும், என் கெரகம் உன்ன போல ஒரு மோசக்காரிக்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்... எனக்கு கோவம் வந்தாலும் சரி, மோகம் வந்தாலும் சரி ரெண்டையும் நீ ஒருத்தி தான் தாங்கி ஆவணும் டி... தாங்கு..." கடுப்பாக உரைத்து, மீண்டும் அவள் இடை வளைத்து தன் நெஞ்சோடு இறுக்கியபடி, வீடு நோக்கி காரை இயக்க, அதீத கோபத்தில் ஏற்கனவே சிவந்திருந்த முகம், மேலும் சிவந்து போனது அவன் சொல்லில். #status #song #romance #love #💞Feel My Love💖