வீணான நதியை மீட்டெடுத்த விவேகமான இளைஞன்!
பல ஆண்டுகளாகப் பிளாஸ்டிக் கழிவுகளாலும், பாசிகளாலும் மாசடைந்து கிடந்த அஜ்னார் நதியைத் தனது விடாமுயற்சியால் ஒற்றை ஆளாகச் சுத்தம் செய்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது இளைஞன் ஒரு லைக் பண்ணிட்டு பாராட்டலாமே #👌அருமையான ஸ்டேட்டஸ்#😍எமோஷனல் ஸ்டேட்டஸ்#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#⚡ஷேர்சாட் அப்டேட்