மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,!!🙏🙏🌹🌹
மேல்மருவத்தூரில் நடக்கும் சித்ரா பௌர்ணமி வேல்வியில் ஏனோ தானோ என்று நினைக்காமல், முழு மனதோடு கலந்து கொண்டு தொண்டு செய்தால், அவர்கள் பரம்பரைக்கு ஆயிரம் காலத்து பயிர் போல பலன் உண்டு,. வேள்வியில் கலந்து கொண்டவர்களுக்கும் பலன் உண்டு, தொண்டு செய்பவர்களுக்கும் பலன் உண்டு,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்