saravanan
574 views
1 days ago
#sinthanay thulirgal எழுதியது*_ _*‘பேனாவாக'*_ _*இருந்தாலும் எல்லோரும்*_ _*காகிதத்தைக் கிழித்துப் போடுவதைப் போல.*_ _*தவறு செய்தவவரை விட்டு விட்டு*_ _*இன்னொருத்தரிடம்,*_ _*குற்றம் கண்டுபிடிப்பதே இங்கு பலரின் வேலை.*_ _பெரும்பாலான மனிதர்கள் சுயநலம் மிக்கவராக வலம் வருகிறார்கள். நேசித்தால் பிழைகளைப் பார்ப்பதில்லை,_ _வெறுத்தால்_ _நல்லதைப் பார்ப்பதில்லை._ _*விருப்பத்திற்கும், நேசத்திற்கும் வேறுபாடு உண்டு. பூக்களை விரும்புபவர்கள் பறித்துச் சூடுகிறார்கள்,*_ _*பூக்களை நேசிப்பவர்கள் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.*_ _உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பழகுங்கள். உங்களை யாருக்குப் பிடிக்கவில்லையோ,_ _அவர்கள் மகிழ்ச்சிக்காக_ _அவரை விட்டு விலகுங்கள்_ _அமைதியாக._