இயேசு, "பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் #தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கும்," என்றார். மத்தேயு24:15.
ஆம், தானியேல் 11ஆம் அதிகாரத்தில் சரித்திரம் மிக விவரமாக முன்னறிவிக்கப்பட்டது. மாவீரன் #அலெக்சாண்டர் உட்பட, இஸ்ரவேல் நாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலும் உருவாகின #பேரரசர்கள் எப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தானியேல் 11:31இல் தொடங்கி அதிகாரம் முடியும்வரை, இயேசு சொன்ன பாழாக்கும் அருவருப்பை நிறுவும் 2தெசலோனிக்கேயர் 2:3-4இல் பவுல் குறிப்பிடும் கேட்டின் மகனாகிய அந்திக்கிறிஸ்து (அரசியல் அதிகாரம் கொண்டு ஆட்சி செய்த #போப்பாண்டத்துவம்) பற்றியும், அதன் கொடுங்கொலாட்சியை முடித்து வைத்த மாவீரன் #நெப்போலியன் பற்றியும் தீர்க்கதரிசன வார்த்தைகள் சொல்லப்பட்டு உள்ளன.
ஆம், வேதாகமம் மனித சரித்திரத்தை துல்லியமான முறையில் முன்னறிவிப்பு செய்துள்ளது. தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
#🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴