-
608 views
12 hours ago
காற்றில் கலந்திருக்கும் உன் வாசம், என் திசையற்ற பயணத்திற்குத் திசையாய் மாறியது! நீ இருக்கும் திசை நோக்கி ஓடும் என் இதயம், அங்கே உன் மடியில் துடிப்பை நிறுத்தக் காத்திருக்கிறது. தூரம் என்பது வெறும் இடைவெளிதானே தவிர, என் சுவாசம் சுமந்து வரும் உன் வாசம், தொலைவின் எல்லையைத் தகர்த்துவிட்டு, என்னை உன் அருகிலேயே நிலைநிறுத்துகிறது! புயல் வீசும் திசையிலும் உன் வாசம் வர, அதைக் காற்றின் தீண்டலாகக் கருதிப் புன்னகைக்கிறேன்! நீ அருகில் இல்லாதபோதும், உன் வாசம் தந்து, என்னை உயிருடன் வைத்திருக்கும் மாயக்காரி நீ!" #💝இதயத்தின் துடிப்பு நீ