செந்thilகுமார்
3K views
24 days ago
2.88 கோடி பிழைப்பு ஊதியம் சிறையில் உள்ள சாத்தான்குளம் இரட்டை கொலை குற்றவாளிகளுக்கு சிறையில் இருக்கும் போது கொடுத்தது சாத்தான் குளம். இரட்டை கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கடந்த 72 மாதங்களாக சிறையில் உள்ளவர்கள் இதுவரை காவல் துறையில் இந்த மாதம் ஏப்ரல் வரை வாங்கிய பிழைப்பு ஊதியம் மொத்தம் ரூ 2,88,24,230 காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ரூ 44,57,736 SI பாலகிருஷ்ணன் ரூ 39,08,808 SI ரகு கணேஷ் ரூ 33,45,840 ஏட்டு முருகன் ரூ 37,01,520 காவலர் சாமதுரை ரூ 37,01,520 காவலர் முத்துராஜா ரூ 17,64,936 காவலர் செல்லதுரை ரூ 28,25,534 காவலர் தாமஸ் பிரான்சிஸ் ரூ 25,59,168 காவலர் வெயிலு முத்து ரூ25,59,168 மொத்தம் ரூ 2,88,24,230 இன்று வரை சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு இரட்டை தூக்கு தண்டனை குற்றவாளிகள் காவல் துறை பதவியில் உள்ளனர். டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. சஸ்பென்டில் மட்டுமே உள்ளதால் ஏப்ரல் 30 அடுத்த பிழைப்பு ஊதியம் வழங்கப்பட உள்ளது. டிஸ்மிஸ் செய்தாலா மட்டுமே பணம் வழங்கப்படாது. தமிழ்நாடு காவல் துறை தலைவர் DGP செய்வாரா ??? #உண்மை உண்மை