அம்மை ஆச்சி நேசன்
414 views
3 days ago
தர்மர் அறம் கூறுதல் {20} புகழுடைய வேந்தே புண்ணிய திருஉருவே யாசகம் வேண்டி இவ் சிறிய அந்தணன் தங்கள் திருமாளிகை நாடி வந்துள்ளேன் பரந்த கடல் போல் பெரிய ஆசை கொண்டுள்ளேன் ஆரியரே எமக்கு அருளூவிரோ அல்லது சிறுபிள்ளை என்று சிறு பொருள் கொடுத்து அனுப்பிவிரோ கோமகனே நான் சஞ்சலம் கொள்கிறேன் சந்திரன் பணியும் சாஸ்வதனே எமக்கு மங்களம் தரும் மொழியை கூறு (ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்