ஜஸ்டின் திரவியம் தந்தை மறைவுக்கு இரங்கல்.
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்த ராயன் கோட்டையைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ச.ஜஸ்டின் திரவியம் அவர்களின் தந்தை ஆசிரியர் பூசாரி மை.சவரிமுத்து காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பூசாரி மை.சவரிமுத்து அவர்களை இழந்து வாடும் ஜஸ்டின் திரவியம் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
##PMK2.0