saravanan
455 views
14 hours ago
#uthirntha pookkal. உதிர்ந்த பூக்களுக்காக *கண்ணீர் விடாதீர்கள்!* மலர்கின்ற பூக்களுக்கு *தண்ணீர் விடுங்கள்!* மறந்த உறவுகளுக்காக *கண்ணீர் விடாதீர்கள்!* மலரும் உறவுகளுக்கு *கை கொடுங்கள்!* வாசனை என்பது *சில நிமிடம் வரை!* வறுமை என்பது *சில காலம் வரை!* அழகு என்பது *வயது உள்ள வரை!* நல்ல உறவு என்பது *உயிர் உள்ள வரை..!!*