ஸ்ரீ (969)நரசிம்மரை ‘மருத்யுவே ஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு.அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.
பாஞ்சராத்ர த்விஜஸ்ரேஷ்டை பங்சகாலேஷு யத்னத:
சாதரம் ஸேவ்ய மானாய ஸ்ரீ நரசிம்யாய மங்களம்!
#🙏 லட்சுமி நரசிம்மர்