பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
976 views
6 days ago
ஸ்ரீ (969)நரசிம்மரை ‘மருத்யுவே ஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு.அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். பாஞ்சராத்ர த்விஜஸ்ரேஷ்டை பங்சகாலேஷு யத்னத: சாதரம் ஸேவ்ய மானாய ஸ்ரீ நரசிம்யாய மங்களம்! #🙏 லட்சுமி நரசிம்மர்