२२ ह व्ह्यू · २६६ प्रतिक्रिया | அழகரையே மறுச்சு திருடுன கூட்டம்.! மதுரையில் சாதி,மதம் பாராமல் சித்திரை திருவிழா என்ற சமத்துவ திருவிழா ஒன்று பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருகிறது இதில் ஒரு திருட்டு உண்மையை ராஜா அவர்கள் சொல்லியிருக்கிறார். கள்ளந்திரி என்ற ஊரின் திருட்டு கள்ளர்கள் செய்த செயல் அழகரை வழி மறித்து நகைகளை கொள்ளையடித்ததின் விளைவு அந்த வம்சத்தையும் ஊரையும் நாசமாக்கியது திருட்டு கும்பல்கள் அழிந்து விட்டனர். அதற்காகவே பாவகடனாக இன்று சாமி சென்று திரும்பும் வரை இவர்களும் கூடயே சென்று வருவார்கள் அந்த ஊரை சேர்ந்தவர்கள்.! பரம்பை திலீபன் | பரம்பை திலீபன்
அழகரையே மறுச்சு திருடுன கூட்டம்.!
மதுரையில் சாதி,மதம் பாராமல் சித்திரை திருவிழா என்ற சமத்துவ திருவிழா ஒன்று பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருகிறது இதில் ஒரு...