#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 யாரை வேண்டுமானாலும் நம் சாமர்த்நியதாதால் ஏமாற்றி விடலாம்.....*_
_ஆனால்_
_நம்முடைய மனட்சாட்சியை ஒரு காலத்திலும் ஏமாற்ற முடியாது....!!!!!_
_*காலம் எல்லா* *காமத்தையும்* *ஆற்றி விடும்*_ _*என்பது*_ _*அப்பட்டமான*_ _*பொய்.....*_
_வலியோடு எப்படி வாழ்வது என்று அது கற்றுக் கொடுக்குமே தவிர...._
_*வலிகள் குறையாது...*_
_*வடுக்கள் மறையாது...!!!!!!*_
_ஒரு கோபம் பத்து நோயை உண்டாக்கும்..._
*_ஒரு சிரிப்பு_ _பத்து நோயை_ _குணமாக்கும்_*...!!!!
_நான் பெண் பிள்ளையாம்..._
_என்னை கரை சேர்க்க வேண்டுமாம்......_
_*நான் கரையில் தான்* *இருக்கின்றேன்*_....
_போகின்ற இடம் தான் ஆழம் என்று எப்படி உணர்த்துவேன் அவர்களுக்கு....!!!!_
_*பிள்ளைகள் பார்க்கக் கூடாதது பெற்றவர்களின் கண்ணீர்.....*_
_பெற்றவர்கள் பார்க்கக் கூடாதது பிள்ளையின் மரணம்....._
_*வயதான காலத்தில் பெற்றவர்கள் கஷ்டப்பட்டால் மகன் சரியில்லை*_....
_சிறிய வயதில் பிள்ளைகள் கஷ்டப்படாமல் பெற்றவர்கள் சரியில்லை என்று அர்த்தம்....!!!!_ #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃#😔தனிமை வாழ்க்கை 😓#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#🚹உளவியல் சிந்தனை