தர்மர் அறம் கூறுதல் {21}
இடிமுழக்கம் போல் சிரித்து பேரரசன் கரகரத்த குரலுடன்
வேதியர் சிறுவனே
நானிலம் படைத்தவன் வந்தாலும் அவர்க்கும் அருளூம் நிலையில் நான் உள்ளேன்
என்று ஈர்ஏழு உலகில் உள்ளோரும் அறிவாரே கூறுவாரே
வேதம் படித்தும் ஞானம் அறியாத சிறுவனே
ஐவகை பூதங்கள் என் கீழ்
அமரர்களூக்கு அதிபன் என் அடிமை
(ஜெயவீரபத்திரன்)
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்