lakshmi Kumar
602 views
3 days ago
இருள் சூழ்ந்த நேரம் வந்தாலும், இமையாமல் காக்கும் ஒளி நீ… நம்பிக்கை விதை நட்டவன் நீ, நாளை நன்றாகும் என்று சொல்லும் நீ… என் சுவாசம் கூட உன் நாமம், என் வாழ்வு முழுதும் உன் அருள் தான்… ஓம் சாய் ராம்… #🖌பக்தி ஓவியம்🎨🙏