#📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை
இதை தவறாக கணக்கு போட்டு இதையா ஐபிஎஸ் ல் சொல்லி தந்தார்கள் என்று சொல்கிறார்கள் சிலர்....
நல்லா பாருங்க. ஒரு தொகுதிக்கு 10 முன்னாள் காவலர் என்று சொல்லி இருக்கார். தமிழ் நாடு முழுவதுமே மொத்தம் 10 பேர் 234000 பேரிடம் சர்வே எடுத்தார்கள் என்று சொல்லவில்லை. ஒரு தொகுதிக்கு தான் 10 பேர்....
எனவே கணக்கு அப்படி இல்லை. ஒரு தொகுதிக்கு 10 முன்னாள் காவலர் X ஒருவர் 100 பேர் கிட்ட சர்வே =ஒரு தொகுதிக்கு 1000 நபர்கள் கிட்ட சர்வே.
234 தொகுதி X1000 =2.34 லட்சம் பேர்.
எனவே திரு. ரவி ஐபிஎஸ் சொன்ன கணக்கு எல்லாம் சரி தான்.
ஆனால் முடிவு தான் சிரிப்பை ஏற்படுத்துகிறது.. 😂..