நடேசன் S
617 views
14 hours ago
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும் வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும் இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும் இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் பண்பாடு இன்றி பாதகம் செய்யும் பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும் குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும் குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா