G.V.Asok
1.3K views
12 hours ago
🙏🌹கோவிலுக்கு சென்று இருட்டுல தனியாக வரும் போது திடீரென ஒரு உருவம் எதிரில் வந்தா பேயா இருக்குமோன்னு நம்ம மனசு ஒரு விநாடி பதறுமே தவிர... நாம கும்பிட்டுட்டு வந்த கடவுள்தான் நேர்ல வந்திருக்காரோன்னு நினைக்காது, அவ்வளவு தான் கடவுள் நம்பிக்கை.🙏🌿G.V.Asok 🌹🅰️⤵️1️⃣8️⃣🌹👍 #💖நீயே என் சந்தோசம்🥰