அரஃபாவின் தினத்தை தவற விட்டுவிடாதீர்கள்..
.அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ரமலானிர்க்கு பிறகு நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ரஹ்மத்!
அடுத்த நொடி நமக்கானது அல்ல. ஆதலால், முடிந்த வரை அமல் செய்து பாவத்திலிருந்து மீண்டு தவ்பா செய்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்!
சுவர்க்கம் சிரமங்களால் மூடப்பட்டுள்ளது. சிரமமின்றி சுவனம் நமக்கு கிடைக்காது. அல்லாஹ் நாடினாலே தவிர!
அதற்காக வெறும் அமல்களால் மட்டும் சுவர்க்கம் நுழைந்து விட முடியாது!
அமல்களோடு அல்லாஹ்வின் பொருத்தமும் வேண்டும் ஆதலால், அல்லாஹ்வின் இடத்தில் நம் பாவங்களை மன்னித்து, அவன் பொருத்தத்தை கொண்டு சுவனம் நுழைய துஆவை அதிகப் படுத்துவோம்!
*Way-of-jannah ❤️*
#❤️💚அரஃபா நாள் 💚❤️ #🤍💚அல்லாஹு 🌹அக்பர்💚🤍 #💚❤️அல்லாஹ் 🌹போதுமானவன் ❤️💚