அன்று நதிமீது
ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட
நீ வேண்டும் கண்ணா
அன்று கடல் மீது
ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ
நீ வேண்டும் கண்ணா
என் மன்னனே
ஒரே கண்ணன் ஒன்றே ராதை
வாராய் கண்ணாஆஹா.
பாடல் பாடியவர் : வாணி ஜெயராம் , எஸ்.பி.பாலசுப்ரமணியம்
படம்: நீயா #💪கெத்து ஸ்டேட்டஸ்#📷நினைவுகள்#🎬 சினிமா#💝இதயத்தின் துடிப்பு நீ#😍Old மூவிஸ்