Emergency Service Alert: உங்க செல்போனுக்கு அதிக சத்தத்துடன் மெசேஜ் வந்ததா.. அச்சம் வேண்டாம்.. இது தான் காரணம்!
இந்தியா அரசு தனது உள்நாட்டு செல் பிராட்காஸ்ட் எச்சரிக்கை அமைப்பை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அதன் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்காக கைபேசிப் பயனர்களுக்கு அவசரகால பாணியிலான செய்திகளை அனுப்பிச் சோதிக்கிறது. பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை., செய்தி News, Times Now Tamil