Spark Pluz ⚡
479 views
2 days ago
தன்னை போட்டிக்கு அழைக்கவில்லை என டிராக்டர் மூலம் ஆடுகளத்தை சேதப்படுத்திய நபர்! மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், உள்ளூர் முக்கியப் பிரமுகராகிய தன்னை அழைக்காததால் டிராக்டர் மூலம் மைதானத்தை சேதப்படுத்திய நபரால் பரபரப்பு இந்தச் சம்பவத்தால் உடனடியாக கிரிக்கெட்போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴