_உலகில் விலை மதிக்க முடியாத இரண்டு விஷயங்கள் உள்ளன._
_1). தாய்மையில் உருவாகி மரணம் வரை தொடரும் உண்மையான அன்பு!_
_2). எதையும் எதிர்பார்க்காமல் மற்றொருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை!_
_25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய நாய் வீட்டிலும், 25 வருடம் வளர்த்த தாய் முதியோர் இல்லத்திலும் காண முடிகிறது._
_யாரிடமும் சொல்ல முடியாமல், சொல்லவும் தெரியாமல் மனதுக்குள் சுமக்கும் வலிகளுக்கு நாம் வைத்திருக்கும் பெயர் தான் ஒன்றுமில்லை'!_
_நல்ல உறக்கம் நோயை குணமாக்கும். நல்ல சிரிப்பு ஆயுளைக் கூட்டும். ஆனால், உறக்கமும், சிரிப்பும் நம் கையில் இல்லை என்பதே நிதர்சனம்._
_இனிய காலை வணக்கம்.🙏🏽_ #good morning