#✍ என் கவிதைகள் #👉வாழ்க்கை பாடங்கள்
சொற்கள் யார் பேசினாலும்
ஒன்றுபோல் அர்த்தம்
தருவதில்லை !
பேசும் சூழல் ; பேசும் நபர் ;
பேசும் தன்மை ; கேட்கும் நபர்...
இதை பொறுத்தே அமையும் !
ஆகையால் சொற்களினால்
பிறக்கும் வலியும் வேறுபடும் !
எனினும் காயம் ஒன்று தான் !
சுதா கவி ✍️
சிவகங்கை மாவட்டம்.