உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.I.P.செந்தில்குமார் MLA அவர்கள் பழனி தொகுதி கிழக்கு ஒன்றியம் கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். உடன் ஒன்றிய செயலாளர்கள் திரு.சாமிநாதன், திரு.சௌந்தரபாண்டியன், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#dmkdindigul