R Venugopal
524 views
11 days ago
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியா? (போலீஸ்) சாத்தான்குளம், கொலைவழக்கு 9பேருக்கு தூக்கு தண்டனை, சரியா தவறா? 9, பேருக்கு தூக்குதண்டனை என்பது ஜனநாயக அடிபடையில் ஏற்புடையது அல்ல ஏன்? இதற்கு நீதிமன்றத்தில், காவல் துறை மேல்முறையீடு செய்யவேண்டும் கண்டிப்பாக. முக்கிய குறிப்பு : அடிபடை தவறு எக்காலத்தில் நடந்தது, ஏன் நடந்தது, இதற்கு ஞாயம் குறிப்பிட விரும்பவில்லை. 5,ஐந்து ஆண்டுக்கு முன். சீனா கோரானா வைரஸ் தீவிரமாக இருந்தேத்தில் ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், செல் கடை திறந்து இருந்ததை தட்டிகேட்டபோலீஸை மதிக்காத காரணத்தினால் வாக்குவாதம் தொடர் முடிவு போலீஸ் லாகப் செய்யபட்டது கொலை செய்யபட்டது என்று தமிழ்நாட்டு ஊடகமும், எதிர்கட்சி மூதேவியும் ஓயாமல் ஒப்பாரி வைத்தது. இதற்கு நிவாரணம் 20 லட்சம் இரண்டு பேருக்கு அரசு வேலை வழங்கியது அன்றைய ஆளும் கட்சி. ஆனாலும் 5வருடமாக தொடர்ந்து சாத்தான்குளம் கொலை என்று தொடர்ந்து ஓப்பாறி வைக்கும் இன்றைய கோமாளி ஆளும் கட்சி. பேமானி ஊடகம். இன்றை ஆளும் திமுக ஆட்சியில் 5 ஐந்து ஆண்டுகளில் எத்தனை போலீஸ் லாகப் கோலை? எத்தனை எண்கவுண்டர்? எவ்வளவு சட்ட ஒழுங்கு சீர்குலைவு? இதற்கு நீதிமன்றம் பதில் சொல்லவேண்டும். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💚I Love தமிழ்நாடு #📺வைரல் தகவல்🤩 அன்று முதல் இன்று வரை வாயில்விரலைவைது ஆட்டிகொண்டுயிருக்கும் ஊடகத்தை செருப்பால அடிக்கவேண்டும்.