பிஹாரின் முசாஃபர்பூரில் உள்ள பிரசாத் என்ற தனியார் ஹாஸ்பிடலில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ICU பிரிவில் சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, டெல்லியில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த துயரம் மறைவதற்குள் நாட்டை உலுக்கும் வகையில் அடுத்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. So Sad! #🔥பயங்கர தீ விபத்து -பலர் உயிரிழப்பு! 😢#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#🎥Trending வீடியோஸ்📺#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#📺வைரல் தகவல்🤩