முத்தமிழறிஞர் கலைஞரை நினைவுகூர அவரின் பெயரில் ஒரு மாரத்தான். பங்கேற்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம். சேரும் நிதி கொரோனா நிவாரணத்துக்கு. இப்படி ஒரு பணியைப் பலருக்கும் பயனுள்ள வகையில் வடிவமைப்பதே சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் Ma Subramanian அவர்களின் சிறப்பு. வாழ்த்துகள் அண்ணா.
தலைவர் M. K. Stalin அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட ‘கலைஞர் மாரத்தான்’ போட்டியில் 28 நாடுகளின் 8,541 பேர் ஓடியது 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனையானது.
இதற்கு பெறப்பட்ட பதிவு கட்டணம் ரூ.23,41,726 இன்று தலைவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது கொரோனா நிதியாக அரசிடம் வழங்கப்பட உள்ளது.
#dmkyouthwing