மகேந்திரன் ரெங்கநாதன் on Instagram: "ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று, பின்னர் மாநிலத்தின் ஜனநாயக நிலைத்தன்மைக்காக மாற்றுக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது அரசியல் துரோகம் அல்ல; அது உயர்ந்த அரசியல் பொறுப்புணர்வு. தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது ஆளுநர் தலையீடு போன்ற நிலைகள் உருவாகக்கூடாது என்ற ஜனநாயக சிந்தனையிலிருந்துதான் இப்படியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதை புரிந்து கொள்ள அரசியல் பக்குவமும், கருத்தியல் புரிதலும் அவசியம். விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் கூட்டணி தோழர்களான கம்யூனிஸ்ட் கட்சிகளும் வழங்கிய ஆதரவு என்பது சாதாரண அரசியல் நடவடிக்கை அல்ல; அது மாநில உரிமை, ஜனநாயக பாதுகாப்பு, மற்றும் மக்கள் ஆட்சியை காக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு. ஆனால் கடந்த சில நாட்களாக அரசியலை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல், வெறும் சத்த அரசியல் செய்வோர் இதை விமர்சித்து வருகின்றனர். கருத்தியலை விட கோஷங்களை மட்டுமே புரிந்துகொள்ளும் அரசியல் பூச்சிகளுக்கு இந்த நிலைப்பாட்டின் அர்த்தம் எப்படிப் புரியும்? அரசியல் என்பது வெறும் எதிர்ப்பு அல்ல; தேவையான நேரத்தில் ஜனநாயகத்தை காக்க எடுத்துக் கொள்ளும் துணிச்சலான முடிவுகளும் அரசியல்தான். அந்த உயரத்தை புரிந்துகொள்ள அரசியல் பயிற்சியும், சிந்தனை ஆழமும் தேவை. #பிரேம் (எ) மகேந்திரன் ரெங்கநாதன் #மாநில_துணைச்_செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமூக நல்லிணக்க பேரவை."
746 likes, 18 comments - mahendran_renganathan on May 9, 2026: "ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று, பின்னர் மாநிலத்தின் ஜனநாயக நிலைத்தன்மைக்காக மாற்றுக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது அரசியல் துரோகம் அல்ல; அது உயர்ந்த அரசியல் பொறுப்புணர்வு.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது ஆளுநர் தலையீடு போன்ற நிலைகள் உருவாகக்கூடாது என்ற ஜனநாயக சிந்தனையிலிருந்துதான் இப்படியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதை புரிந்து கொள்ள அரசியல் பக்குவமும், கருத்தியல் புரிதலும் அவசியம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் கூட்டணி தோழர்களான கம்யூனிஸ்ட் கட்சிகளும் வழங்கிய ஆதரவு என்பது சாதாரண அரசியல் நடவடிக்கை அல்ல; அது மாநில உரிமை, ஜனநாயக பாதுகாப்பு, மற்றும் மக்கள் ஆட்சியை காக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு.
ஆனால் கடந்த சில நாட்களாக அரசியலை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல்