Follow
சங்கர் கந்தசாமி
@123857190
15,563
Posts
23,213
Followers
சங்கர் கந்தசாமி
0 view
17 minutes ago
You Turn on Instagram: "தஞ்சை பெரிய கோயில் அகழியை சுத்தம் செய்யும் பணி தவெக ஆட்சிக்கு வந்தபின்பு தான் தொடங்கப்பட்டதா? தஞ்சை பெரிய கோயிலின் பூஜை உள்ளிட்ட பணிகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகின்றன. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலின் முன் பகுதியில் உள்ள அகழியில் சீமை கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டநிலையில், இந்திய தொல்லியல் துறையினர் தாங்களே அந்த பணிகளை செய்வதாகவும், நிதியை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ரூபாய் 4.88 கோடி நிதியை இந்திய தொல்லியல் துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. வழங்கி 3 ஆண்டுகளாகியும் அகழி மேம்பாட்டு பணிகளை இந்திய தொல்லியல் துறையினர் தொடங்கவில்லை என்பதை கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. இந்நிலையில் தற்போது தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணி மே 16 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2026 மே 10 அன்று தான் தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர். Proof: https://www.etvbharat.com/ta/!state/officials-explains-thanjai-periya-kovil-trench-repair-work-why-not-processed-yet-tamil-nadu-news-tns25060902030 https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2026/May/22/cleaning-work-completed-along-one-kilometer-of-thanjavur-big-temple-moat-district-collector-reports https://x.com/TnjCollector/status/2058218054765662394 https://www.tbsnews.net/world/south-asia/tvk-forms-tamil-nadu-government-vijay-sworn-cm-9-ministers-1434781"
38 likes, 0 comments - youturn.media on May 30, 2026: "தஞ்சை பெரிய கோயில் அகழியை சுத்தம் செய்யும் பணி தவெக ஆட்சிக்கு வந்தபின்பு தான் தொடங்கப்பட்டதா? தஞ்சை பெரிய கோயிலின் பூஜை உள்ளிட்ட பணிகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகின்றன. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலின் முன் பகுதியில் உள்ள அகழியில் சீமை கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டநிலையில், இந்திய தொல்லியல் துறையினர் தாங்களே அந்த பணிகளை செய்வதாகவும், நிதியை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ரூபாய் 4.88 கோடி நிதியை இந்திய தொல்லியல் துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. வழங்கி 3 ஆண்டுகளாகியும் அகழி மேம்பாட்டு பணிகளை இந்திய தொல்லியல் துறையினர் தொடங்கவில்லை
சங்கர் கந்தசாமி
258 views
2 hours ago
Sun News Tamil on Instagram: "#WATCH | "எங்க FILE எங்க சார், வீடு தரலேனா சொல்லிடுங்க.. நாங்க மண்ணோடு மண்ணாக போயிடுறோம்" சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்காத தமிழ்நாட்டு அரசை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்தும் இதுவரை வீடுகளை ஒதுக்காததால் சாலை மறியல் #SunNews | #TNGOV | #Chennai"
3,854 likes, 174 comments - sunnews on May 29, 2026: "#WATCH | "எங்க FILE எங்க சார், வீடு தரலேனா சொல்லிடுங்க.. நாங்க மண்ணோடு மண்ணாக போயிடுறோம்" சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்காத தமிழ்நாட்டு அரசை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்தும் இதுவரை வீடுகளை ஒதுக்காததால் சாலை மறியல் #SunNews | #TNGOV | #Chennai".
https://www.instagram.com/reel/DY8356eoqsV/?igsh=MTJlaWtma2NqdHlncA== #நான் நான் தான் #அரசியல் #தவெக #தமிழ்நாடு