Follow
ShareChatUser
@1961583767
155
Posts
198
Followers
ShareChatUser
445 views
1 months ago
நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/gNlgTx #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal 🙏🌿சங்கடங்கள் தீர.. 🗓️🛕சனிக்கிழமையில் பெருமாளை வழிபடலாம் வாங்க.!🕉️💖 சனிக்கிழமை 🙏சனிக்கிழமை வழிபாடு..!!🙏 🌟ஒருமுறை🛕 சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயத்தமானார். அப்போது எதிரே வந்த நாரதரைச் சந்தித்தார். 🗣️அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற.. அப்படியானால் சரி.. ஆனால் ⚠️நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று, யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக தெரிவித்தார் நாரதர். 🌟நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். மற்றவரை 🔥துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார்? என்று தெரிந்தும் உன் திருவிளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். 🙏எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே, என்னை மன்னித்தருள வேண்டும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார். ✨என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனிபகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் 🙏சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த 📆நாளாக ஆயிற்று. 🌟பக்தர்களின் 🙏வேண்டுதல், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் போன்ற இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் வேங்கடவனை வழிபடுவோம். சனிக்கிழமை விரதமுறை : 🌟அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் 💧நீரை நிரப்பி வைக்க வேண்டும். 🌟திருப்பதி திருமலை வெங்கடாசலபதியின் படத்திற்கு வாசமுள்ள 🌺பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் வைக்க வேண்டும். 💰நிமிடத்தில் ⏳உங்கள் முழு ஜாதகம் கணிக்க..! 📅பிறந்த தேதி, நேரம், இடம் தெரிந்தால் 🧑‍💻முழு ஜாதகம் ரெடி!  CLICK HERE👆👆 🌟விரதம் மேற்கொள்பவர்கள் 👗நீல நிற உடைகளை அணிவது சிறப்பு. 🌟மேலும் நெய் 🪔தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி சனிபகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய வேண்டும். 🌟சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை 🍽️விரதம் மேற்கொள்ள வேண்டும். 🌟காலையில் சிறிது உணவை காகங்கள்🐦 உண்ண வைக்க வேண்டும். 🌟மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று 🌿துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யலாம். 🌟மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் உங்களால் இயன்ற 🛕தானங்களை அளிப்பது மிகுந்த நன்மையை தரும். விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் : 🙏நவகிரகங்களில் சனிபகவான் ஆனவர் மனிதர்களுக்கு நீண்ட நாள் வாழும் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை பெறுகிறார். 🙏தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானத்தையும், தொழில் விருத்தியும் உண்டாகும். 🙏ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடிக்க ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி நாம் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம். 🌟மேலும் பல தகவல்களை அறிய🔍 ➡️எங்களை பின் தொடருங்கள்🔔  தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/gNlgTx ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal