ஃபாலோவ்
ragav kothan
@2043638502
150
போஸ்ட்
234
பின்தொடர்பவர்கள்
ragav kothan
328 காட்சிகள்
#📺அரசியல் 360🔴 #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😂வடிவேலு மீம்ஸ் கெட்ட #திருமாவளவன் அவர்களே நாவடக்கம் வேண்டும் தமிழர்களை கொச்சைப்படுத்த நினைக்காதே சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் இந்த உலகையே தமிழ் மொழியால் பொற்கால ஆட்சி செய்து உலகம் முழுவதும் தமிழின் தொன்மையும் பெருமையும் உலகறிய செய்தவர்கள் என் தமிழ் மண்ணின் மைந்தர்களை இழிவு படுத்திய திராவிட திருமாவளவன் அவர்களே மன்னிப்பு கேட்க வேண்டும் தேர்தல் வந்துவிட்டால் மலத்தை கூட ருசியாக சாப்பிடுவீர்கள் போல தமிழையும் தமிழர்களையும் தமிழ் தொன்மைகளையும் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் மரபுகளையும் கலாச்சாரங்களையும் இழிவாகப் பேசி கொச்சைப்படுத்திய வந்தேறி தெலுங்கன் ஈவேரா வெங்காயத்தின் கொத்தடிமை நாய்களா நீங்கள் வந்து எம் தமிழ் மன்னர்களை இழிவுபடுத்தி கொச்சைப்படுத்தி பேசும் அளவிற்கு உங்கள் திராவிடம் வளர்ந்து விட்டது சூடு சொரணை அற்ற தமிழினமே உனக்கு மானம் ஈனம் இல்லையா திராவிடத்தையும் திராவிட கொத்தடிமைகளையும் வேர் அறுப்போம் காத்திரு பகையே
ragav kothan
505 காட்சிகள்
கடலோரத்தில் மதுமதி அரசாங்கம் சிறுவா முருகா திருவடிகள் சரணம் #🤣காமெடி ஸ்டேட்டஸ் #🤣 லொள்ளு #😂வடிவேலு மீம்ஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
ragav kothan
385 காட்சிகள்
#📺அரசியல் 360🔴 #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😂வடிவேலு மீம்ஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை..! அதிலும் கோவை சிறைதான், #வஉசி மனதிற்க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன். கொடூரக்காரன்..! ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம். ஆனால் அதில் காற்று வசதி இல்லை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..! ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள், அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள். அதுவும் புளித்து போயிருந்தது. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..! உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல். சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும். இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார். ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர். அதுவும் உச்சிவெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..! வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார். அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர். வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர். ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார். நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம். இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..! அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...! இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம். சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..! வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள். "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர். லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..! ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம். "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை) உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..! பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..! இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி.. 1806-ல் வேலூர் புரட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, 1857-ல் வந்த சிப்பாய் கலகத்தை பெரிதுபடுத்த காரணம் என்ன? ஒன்று மட்டும் விளங்குகிறது. எப்பேர்ப்பட்ட தியாகத்தையே செய்திருந்தாலும், அதை தீர்மானிப்பது இந்திய அரசியலின் "சாதி" தான்..! இனியாவது "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..! தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..! இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளை நன்றியோடு நினைவு கொள்வோம். இலத்தூர் மணியன்
ragav kothan
548 காட்சிகள்
#📺அரசியல் 360🔴 #🌙இரவு வணக்கம் #🤣காமெடி ஸ்டேட்டஸ் #🏏 கிரிக்கெட் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட மது கடைகள் மூடப்பட்டுள்ளன, அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அனைத்தையும் மூடிவிடுவோம் என்ற கனிமொழியின் அறிவிப்பு, கேட்க அழகாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், மூடப்பட்டதாக கூறப்படும் அந்த 500 டாஸ்மார்க் கடைகளில் பெரும்பாலானவை நன்றாக வியாபாரம் நடக்காதவை, அல்லது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டாயமாக மூடப்பட்டவை. அரசின் கொள்கை முடிவால் மூடப்பட்ட கடைகள் அல்ல, சூழ்நிலையால் மூடப்பட்ட கடைகளை சாதனையாக விளம்பரப்படுத்தும் அரசியல் இது. ஒரு பக்கம் டாஸ்மார்க் கடைகளை மூடினோம் என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம் மது விற்பனைக்கு புதிய பாதைகளை திறந்து வைப்பது தான் இன்றைய ஆட்சியின் உண்மை முகம். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு FL2 எனப்படும் உணவக பார்கள் சுமார் 200 மட்டுமே இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1400ஐ தொட்டுள்ளது. அதாவது புதிதாக 1200க்கும் மேற்பட்ட பார்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது மதுவை குறைத்த ஆட்சியா, அல்லது மதுவை விரிவுபடுத்திய ஆட்சியா என்ற கேள்வி இங்கே எழுகிறது. அதேபோல் FL3 எனப்படும் நட்சத்திர ஓட்டல் பார்கள் முன்பு சுமார் 800 இருந்தது, இன்று அது ஆயிரமாக உயர்ந்துள்ளது. FL4 எனப்படும் கிளப் பார்களிலும் 50 சதவீதத்திற்கும் மேல் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு கணக்கில் டாஸ்மார்க் கடைகள் குறைந்திருக்கலாம், ஆனால் மது கிடைக்கும் இடங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன என்பதே மறைக்க முடியாத உண்மை. இதுவே போதாதென்று, FL11 என்ற பெயரில் திருமண மண்டபங்களில் திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது தற்காலிக பார்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பு எழுந்த பிறகே அந்த முடிவு ரத்து செய்யப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாபஸ் வாங்கியதை கூட சமூக அக்கறையாக காட்ட முயற்சிப்பது தான் இந்த ஆட்சியின் அரசியல் நாடகம். மது விற்பனையை குறைக்கிறோம் என்ற பெயரில் எண்ணிக்கைகளின் மாயாஜாலம் காட்டி, மறுபக்கம் உரிமங்கள், அனுமதிகள், புதிய வகைகள் மூலம் மதுவை மேலும் மேலும் மக்களின் வாழ்வில் ஊட்டும் இந்த இரட்டை வேடம் தான் இன்று நடக்கிறது. கடைகளை மூடினோம் என்ற வசனம் மேடைக்கு ஏற்றது, ஆனால் உண்மை வாழ்க்கையில் மது விற்பனை குறையவில்லை, மாறாக வடிவம் மாற்றி பெருகியுள்ளது. மக்களை எப்படியெல்லாம் முட்டாளாக்க முடியுமோ, அந்த அளவுக்கு முட்டாளாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இத்தகைய அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. ஆனால் எண்ணிக்கைகளும் அனுமதிகளும் பேசும்போது, அந்த நாடகம் கிழிந்து, உண்மை முகம் வெளிப்படுகிறது. இது மது ஒழிப்பு அரசியல் அல்ல, மது மேலாண்மை அரசியல் மட்டுமே.
See other profiles for amazing content