#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 தேசியம் ! உயிர் தெய்வீகம் !! ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளையும் பொறாமை களையும் தொகை தொகையாய் எதிர் கொண்டு தூள் தூளாக்கும் ஆற்றாலும் வீரமும் விவேகமும் நமக்கு உண்டு என்று சொல்லி முழக்கம் மிட்டாரே! தெற்கே உதித்த சூரியன் தெய்வீக திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் ஐயா அவர்களை இந்த 80 வது சுதந்திரம் தின நள்நாளில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம்.,, ஜெய்ஹிந்த்