கரூர் சம்பவம் நடந்த அப்போ அங்க இருந்த SP- க்கு கூட லேட்டா தெரிஞ்ச விஷயத்தை, 10 நிமிஷத்துல Social மீடியா ல Live போட்டுட்டு Senthil balaji Hospital ல இருந்தாரு..
Senthil balaji photo ஒட்டின ambulance and water bottles அதிகமா காண பட்டுச்சு..
அங்க உதவிக்கு போன TVK ஆளுகள, மொத்தமா அடிச்சு விரட்டினாங்க..
நிறைய பேர கத்தி வச்சி கிளிச்சாங்கன்னு பேட்டி கொடுத்தாங்க..
பொதுமக்கள் சந்தேக படும்படி நடந்த விசயங்கள News channel ட சொன்ன கொஞ்ச நேரத்துல, delete பண்ணிக்கிட்டே இருந்தாங்க..
சன் நியூஸ் Daaiலி செந்தில் பாலாஜி கூட இருக்கிற கட்சி ஆட்கள் மட்டுமே வளைச்சி பேட்டி எடுத்தான்,
எவ்ளோ பெரிய சம்பவம் நடந்தப்போ கூட அறிக்கை மட்டுமே விட்டுட்டு இருந்த Ex-CM கொளத்தூர் uncle, 12 மணிக்கு ஸ்பாட்ல இருக்காரு..
மொத்த DMK ministry, ஸ்பாட்டுக்கு ஆஜர்..
Foreign ல இருந்த உதய், Hospital வந்துட்டு, விஜய் மேல பழிய போட்டுட்டு, அடுத்த flight ல, foreign கிளம்பிட்டாரு...
அவ்ளோ postmortem 3 மணி நேரத்துக்குள்ள பண்ணனும்னா, குறைஞ்சது 30 doctors தேவைபற்றுக்கும்.. சாத்தியமானதா தெரியல..
இற*ந்தவங்க உடலை காலைல 9 மணிக்குள்ள creamation process முடிஞ்சது...
இது எதுவுமே எதற்சியாக நடந்த அறிகுறி மாதிரி தெரியல!!!
The truth must come out, and justice must prevail.
Every question deserves an honest answer. Every victim deserves justice.
#📺உள்ளூர் தகவல்கள்📰 #🎙️அரசியல் தர்பார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #மாலை வணக்கம் #மாலை வணக்கம்