Follow
Ajeeb
@3103155683
7,049
Posts
609
Followers
Ajeeb
486 views
27 days ago
८.९ ह व्ह्यू · ७१ प्रतिक्रिया | வங்காளத்தில் பாஜக வெற்றியறிவிக்கப்பட்ட முதல்நாளில் இருந்து இறைச்சி கடைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. புல்டோடசர்களை கொண்டு இறைச்சிக்கடைகள் தகர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒருவேளை ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி, எல்.முருகன், வினோஜ் போன்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை இந்த வீடியோக்கள் சொல்லுகின்றன. இந்த நபர்களின் அமைதியான முகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான அரசியல் இவை. இதனாலேயே ஆட்சி மாற்றத்தை செய்தாலும், தமிழர்கள் பாஜகவை தேர்தெடுக்கவில்லை. பாஜகவிற்கு ஓட்டுபோட்ட ஊட்டிவாசிகள் சைவ உணவிற்கு தயாரா? பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்ட அதிமுக-பாமகவினர் சைவத்திற்கு மாறப்போகிறார்களா? உடனடியாக பாஜகவை வெளியேற்றுங்கள். #சனாதனம்_நிராகரிக்கப்பட்டது. #SanatanaDharma_Demolished_in_TN பதிவு :- தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் | Mari K Vel
வங்காளத்தில் பாஜக வெற்றியறிவிக்கப்பட்ட முதல்நாளில் இருந்து இறைச்சி கடைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. புல்டோடசர்களை கொண்டு இறைச்சிக்கடைகள்...
Ajeeb
493 views
27 days ago
२.४ ह व्ह्यू · ८७ प्रतिक्रिया | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்ற போதும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தவெக தலைவர் திரு. விஜய் அவர்களை ஆட்சியமைக்க அழைக்காமல் தவிர்த்துள்ளார். பொறுப்பு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத செயல் குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-05-2026 வியாழக்கிழமை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றிய காணொலி. யூடியூப் இணைப்பு: https://www.youtube.com/watch?v=9wmWZSBX9w4 மே பதினேழு இயக்கம் 9884864010 | May 17 Movement
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்ற போதும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத்...
Ajeeb
540 views
27 days ago
२.४ ह व्ह्यू · ८७ प्रतिक्रिया | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்ற போதும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தவெக தலைவர் திரு. விஜய் அவர்களை ஆட்சியமைக்க அழைக்காமல் தவிர்த்துள்ளார். பொறுப்பு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத செயல் குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-05-2026 வியாழக்கிழமை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றிய காணொலி. யூடியூப் இணைப்பு: https://www.youtube.com/watch?v=9wmWZSBX9w4 மே பதினேழு இயக்கம் 9884864010 | May 17 Movement
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்ற போதும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத்...