உடுமலை வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னவீரம்பட்டி சேரன் நகர் பகுதியில் சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டிடமும் பெரியகோட்டையில் காந்திநகர் பகுதியில் சுய உதவி குழு கூட்டமைப்பு கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது இதில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் திரு. *மு.பெ.சாமிநாதன்* அவர்களும் மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி. *கயல்விழி செல்வராஜ்* அவர்களும் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் திரு.கே. *ஈஸ்வரசாமி* அவர்கள் முன்னிலையிலும் புதிய கட்டிடங்கள் அவர்கள் தலைமையிலும் உடுமலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *SKMதங்கராஜ் (எ) SKமெய்ஞானமூர்த்தி* ஆகிய எனது முன்னிலையிலும் திறந்து வைக்க பட்டது இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் உடுமலை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய மாவட்ட நிர்வாகிகளும் கிளை கழக செயலாளர்களும் பாக முகவர்களும் அரசு அதிகாரிகளும் பொது மக்களுக்கு கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்
அதனை தொடர்ந்து அமராவதி அணையில் மண்ணணை மதகின் நீர் கசிவினை தடுப்பதற்கான புறநமைக்கு பணிக்கு பூமிபூஜையில் கலந்து கொண்டேன் மற்றும் ஜல்லிபட்டியில் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு மற்றும் உடுமலை தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தேன்
#உடுமலைப்பேட்டை #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😁தமிழின் சிறப்பு #💚I Love தமிழ்நாடு #🌱விவசாயம்