வேலை முடிந்து சாயந்திரம் வீட்டுக்கு வரும் கணவன்,
வீட்டின் வெளியே தனியாக கஷ்டப்பட்டு துணி துவைக்கும் மனைவியை பார்த்ததும், உதவி செய்கிறார்.
அவள் “நீங்க வேலைக்கு போய் வந்திருக்கீங்க, போய் ரெஸ்ட் எடுங்க” என்றாலும்,
அன்புடன் தண்ணீர் அடித்து, துணி துவைக்க உதவி செய்கிறார்.
அதை பார்த்த ஒரு வயதான அம்மா,
“இப்படித்தான் கணவன் மனைவி ஒருவருக்கொருவர்
ஒற்றுமையோடும் அன்போடும் உதவியாக இருக்க வேண்டும்
வேதமும் அதைத்தான் சொல்லுகிறது” என்று கூறுகிறார்கள்.
📖 “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து
அவர்களில் அன்புகூரவேண்டும்…” – எபேசியர் 5:28
இந்த சிறிய சம்பவம் நமக்கு பெரிய பாடம் சொல்லுகிறது 💖
கணவன் மனைவி வாழ்க்கை என்பது அதிகாரம் அல்ல,
அது அன்பு, புரிதல் மற்றும் உதவிதான்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்
👍 Like செய்யவும்
📤 Share செய்யவும்
🔔 Subscribe செய்யவும்
God Bless You 🙏
#கணவன்_மனைவி
#கிறிஸ்தவசாட்சி
#வேதாகமவசனம்
#Ephesians528
#ChristianTamil
#TamilChristianMessage
#MarriageLife
#ChristianFamily
#BibleVerseTamil
#GodsWord
#JesusLove
#TamilMotivation
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏