சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள், நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார், இந்த யுத்ததம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
2 நாளாகமம் 20:15
Shared from Tamil Bible 8.6
https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #நற்செய்தி
www.bible2all.com