உதயநிதியை கைது செய்தவுடன் *எந்த ஒரு இஸ்லாமியர்களும் உடனடியாக குரல் எழுப்பவில்லை* ஒட்டுமொத்த திமுகவும் இன்னும் சில எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பினர்
*பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்* என்று சொன்னவர்களை பின்பற்றுபவர்களே
*நாளை பக்ரீத் என்றால் இரவோடு இரவாக மாடு அறுக்கக்கூடாது என்று* தீர்ப்பு வந்ததே அதை எதிர்த்து குரல் எழுப்பினீர்களா *சோபாவில் அமர்ந்த பிறகு IUMLன் பங்களிப்பு என்ன* அல்லது மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டீர்களே முதல் கையெழுத்தாக 25 ஆண்டுகள் பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு வெளியில் விட கையெழுத்திட்டீர்களா
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தன் கட்சியில் பாதிக்கப்படும் பெண்களை அவர்களுக்கு நீதி வழங்க துப்பில்லை வரலாறு தெரியாமல் போஸ்ட்டை கிரியேட் பண்றார்கள்
#Trisha Vijay Krishnan (Tvk)
பாதிக்கப்பட்ட எந்த மனிதர்களுக்கும் நீதி கேட்க துப்பில்லாதவர்கள் குலகுத்துவிளக்கிற்காக நீதி கேட்கிறார்கள்
#📺வைரல் தகவல்🤩