Follow
Dr.Ganapathi - siddha doctor
@69083892
1,955
Posts
1,035
Followers
Dr.Ganapathi - siddha doctor
600 views
1 days ago
*#மதுமேகநோய்* - 8 சாப்பிட ஆகும் பதார்த்தங்கள் நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உண்ணும் உணவுகளிலும் கட்டுப்பாடுகள் வேண்டும் என குறிப்பிட்டு எந்த, எந்த உணவுப் பொருட்களை உண்ணலாம் என சித்தர்கள் தங்கள் நூல்களில் கூறியுள்ளனர். எருமை வெண்ணெய், எருமை மோர், பொன்னாங்காணி கீரை, சிறுகீரை, முசிட்டையிலை, அவரை பிஞ்சு, புடலங்காய், முருங்கை பிஞ்சு, முருங்கையிலை, விளாம்பழம், பேயன் பழம், அத்திபிஞ்சு, சிறுபயறு, பழைய சோறு, பாகல் காய், பீர்க்கன் காய், கறிவேப்பிலை, நெல்பொரி, மல்லி கீரை, முசுமுசுக்கையிலை, எள்ளு, எள்ளெண்ணெய், கேள்வரகு, உளுந்து, உலுவா, சீரகம், கொத்தமல்லி(தனியா), கோதுமை, ஊர்குருவி, அடைக்கலான் குருவி, காடை, வெள்ளாட்டிறைச்சி, சவ்வரிசி, துவரம் பருப்பு, சாமையரிசி, கலைமான் இறைச்சி, உடும்பு இறைச்சி, பூனை இறைச்சி, மரநாய் இறைச்சி, கீரி, குயில், வெண்புறா இறைச்சி, தவிட்டு புறா, கூவை நீறு, அமிர்து மாவு, முந்திரிபருப்பு, வாதுமை பருப்பு, நெத்திலி கருவாடு போன்ற உணவுப் பொருட்களை நீரழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம் என சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். சாப்பிட ஆகாத பதார்த்தங்கள் பெருங்காயம், இளநீர், சுக்கு, மீன் வகைகள், கோழி இறைச்சி, கடுகு, கள்ளு, சாராயம், பசுவின் நெய், பசுவின் பால், பசுவின் தயிர், பலாப்பழம், வெங்காயம், பெரிய வெங்காயம்(பல்லாரி), கரும்பின் சாறு, மாங்காய், இலவன் பிஞ்சு, பச்சை புளி, பச்சை தண்ணீர், ஈந்தி பழம், திராட்சை பழம், சீனி, தேன், கற்கண்டு, வெல்லம், ஆட்டின் பால், தேங்காய், காண வகைகள், பன்றி இறைச்சி, பலகாரங்கள், புகையிலை, பானகம் போன்ற உணவுப் பொருட்களை நீரழிவு நோயாளிகள் பயன்படுத்தக் கூடாது என சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
522 views
5 days ago
வெரிகோசெல் (விதைப்பை நரம்பு சுருள்) - 2 வெரிகோசெல் என்பது விதைப்பையின் உள்ளே இருக்கும் நரம்புகள் பெரிதாகும் நிலை. காலப்போக்கில் வெரிகோசெல்ஸ் படிப்படியாக உருவாகி கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சுருக்கமாகச் சொல்வதானால், வெரிகோசெல் சுருள் சிரை நாளங்களைப் போன்றது, ஆனால் இது விதைப்பையைப் பாதிக்கிறது. ஆண் இனப்பெருக்க அமைப்பு பரந்த அளவில் உள் மற்றும் வெளிப்புற உறுப்புகளை உள்ளடக்கியது. உட்புற உறுப்புகள் வாஸ் டிஃபெரன்ஸ், புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்க்குழாய் ஆகும், வெளிப்புற உறுப்புகள் ஆண்குறி, விதைப்பை மற்றும் விந்தணுக்கள். விதைப்பை என்பது ஒரு தளர்வான, பை போன்ற பை ஆகும், இது விந்தணுக்களை வைத்திருக்கும் மற்றும் விந்தணுக்கள் சாதாரண விந்தணு உற்பத்திக்கு சற்று குளிர்ந்த வெப்பநிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. விந்தணுக்கள் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணு உற்பத்திக்கு பொறுப்பான சிறிய ஓவல் உறுப்புகள். விந்தணுக்கள் எபிடிடிமிஸுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது விந்தணுக்களை எடுத்துச் செல்வதற்கும் சேமிப்பதற்கும் பொறுப்பான நீண்ட, சுருள் குழாய் ஆகும். விந்தணுக்கள், விந்தணுக்களில் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, வாஸ் டிஃபெரன்ஸ் வழியாகச் சென்று புரோஸ்டேட்டில் சேமிக்கப்படும். ஒரு மனிதனுக்கு விந்து வெளியேறும் போது, புரோஸ்டேட் சுரப்பியில் இருந்து விந்தணு விந்து திரவத்துடன் கலந்து, சிறுநீர்க்குழாய் வழியாகச் சென்று ஆண்குறியை அடைகிறது. மேற்கூறியவற்றைத் தவிர, ஆண்களின் இனப்பெருக்க அமைப்பு நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களின் ஒரு பெரிய குழுவால் ஆதரிக்கப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வெரிகோசெல்லின் முதல் குறிகாட்டியானது உங்கள் பெண் துணைக்கு கருத்தரிக்க உதவ இயலாமையால் கண்டறியப்படுகிறது. வெரிகோசெல் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக உருவாகின்றன. வெரிகோசெல் அறிகுறிகள் உடல் உழைப்பின் போது உணரப்படும் வலி விரைகளில் மந்தமான வலி முதுகில் படுக்கும்போது வலி குறைகிறது நிற்கும்போது வலி அதிகரிக்கும் விந்தணுக்களின் அளவு மற்றும் தோற்றத்தில் மாற்றங்கள் விதைப்பை மற்றும் விதைப்பையில் வீக்கம் பாதிக்கப்பட்ட விந்தணுக்களின் மேல் சிறிய கட்டி வெரிகோசெலுக்கான குறிப்பிட்ட காரணங்கள் தெரியவில்லை என்றாலும், பல்வேறு காரணிகள் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடும். முதன்மைக் காரணம் டெஸ்டிகுலர் நரம்புகளில் உள்ள தவறான வால்வுகள் என்று நம்பப்படுகிறது, இது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் நரம்பு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெஸ்டிகுலர் நரம்புகளில் செயலிழந்த வால்வுகள் இரத்தத்தின் இயல்பான ஓட்டத்தை சீர்குலைத்து, அது குவிந்து நரம்புகளை விரிவுபடுத்துகிறது. சில அறிக்கைகள் வெரிகோசெலுக்கான மரபணு நாட்டத்தையும் பரிந்துரைக்கின்றன. வெரிகோசெல்ஸ் உள்ள நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தல், வெரிகோசெலின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது சிரை வால்வுகளின் சரியான செயல்பாட்டில் தலையிடலாம். உடல் ரீதியான விளையாட்டு, விபத்துக்கள் மற்றும் வேறு ஏதேனும் குறிப்பிடத்தக்க காரணங்களால் ஸ்க்ரோட்டம் பகுதியில் உள்ள நரம்புகளில் ஏற்படும் ஏதேனும் அதிர்ச்சி அல்லது காயம் வெரிகோசெல்லுக்கு வழிவகுக்கும். சில ஆராய்ச்சியாளர்கள் ஊட்டச்சத்து குறைபாடு நரம்புகளின் சுவரை வலுவிழக்கச் செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளனர். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
548 views
6 days ago
இன்றைய மருந்து தயாரிப்பு *#திரிபலா சூரணம் தயாரிப்பு* *#இரத்தசர்க்கரை* அளவை சீராக்கவும், இது இயற்கையாக பசியைத் தூண்டும் ஒரு பொருள். செரிமானத்தை ஊக்குவித்து, *#அசிடிட்டியை* குணப்படுத்தி வயிற்று புண்ணுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க உதவுகிறது. *#கொலஸ்ட்ரால்* அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் வாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. கண்களுக்கும் சருமத்திற்கும் சிறந்த நன்மையை வழங்குகிறது. திரிபலாவைக் கொண்டு கண்களைக் கழுவுவதால், *#கண்புரை*, *#கிட்டப்பார்வை*, *#இமைப்படல அழற்சி* போன்றவை குணமாகிறது. இரத்தத்தின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் அன்டி ஆக்சிடென்ட் தன்மை, சருமத்தில் வயது முதிர்விற்கான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. உடலின் திசுக்களில் அதிகப்படியான தண்ணீர் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் பசி கட்டுப்படுகிறது. திரிபலா ஆறு சுவைகளையும் கொண்ட அற்புதமான மருந்து. ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம். மேலும், 1. இரைப்பை பலவீனத்தை சரிசெய்து, உணவிலிருந்து சுத்தமான அன்னரசத்தை பிரிக்க உதவுகிறது. (EXTRACTS) 2. இரத்தத்தை தேவையான அளவு உற்பத்தி செய்யவும், இரத்தக் கழிவுகளை வெளியேற்றவும், ரத்தத்தில் கலந்த பித்தத்தையும் வெளியேற்றிட உதவுகிறது. 3. இதன் துவர்ப்புத் தன்மையால் அதிஉஷ்ணம் தணிந்து *#உள்ரணம்* ஆற்றப்படுகிறது. 4. நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், கழிவு மண்டலம் அனைத்தையுமே சீர்ப்படுத்துகிறது. மொத்தத்தில் உடம்பைப் பேணிப் பாதுகாக்கும் தன்மை திரிபலாவிற்கு உண்டு. திரிபலா சேர்க்காத சித்த மருந்தே இல்லை எனலாம். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உடல் தேய்வினைத் தடுக்கவும் திரிபலா ஒரு நன்மருந்து. இதை *#காயகல்பம்* என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள். மருந்துகளில் அமிர்தம் என்றும் சொல்லலாம். உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது சாதாரண கிருமி தொற்று முதல் *#புற்றுநோய்* செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்புசக்தியை தருகிறது. உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடும் அளவுக்கு உடலுக்கு எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. சிறந்த ஆன்டி பயாடிக் என்றும் இதை சொல்லலாம். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
470 views
8 days ago
*#மண்ணீரல்* ( *#Spleen* ) - 2 ஸ்ப்லீனோமெகலி ( *#Splenomegaly* ) தேவைக்கு அதிகமாக தட்டணுக்கள் சேரும் போது, மண்ணீரல் பாதிக்கப்படும். போதுமான அளவு ரத்தம் கிடைக்காவிட்டால் பாதிப்பு வரும். மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணிகளால் மண்ணீரல் பாதிக்கப்பட்டால், மண்ணீரலின் உள்ளே சிதைவு ஏற்பட்டு, உள்ளேயே வீக்கமும், ரத்தக் கசிவும் ஏற்படலாம். இயல்பான செயல்பாட்டை விட வேகமாக மண்ணீரல் செயல்படும். நீணநீர் மண்டலங்கள் பாதிக்கப்பட்டு. உடம்பின் எடை அதிகரிக்கும். இதனால் உடல் பாரமாகத் தெரியும். வயிற்றில் வீக்கம் ஏற்படும். சிறிதளவு சாப்பிட்டாலும், நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படும். இது அபாயகரமான அறிகுறி. அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். நாக்கு வறண்டு… விறைப்புத்தன்மையை அடையும். தொண்டை உலர்ந்து போகும். வாயுக்களால் உடம்பெங்கும் வலி உண்டாகும். குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்படும். தலைச்சுற்றல் இருக்கும். உடல் பலவீனமடையும். கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம் ஏற்படும். எப்போதும் சோர்வு இருக்கும். மஞ்சள் காமாலை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீர் சரியாகப் பிரியாது. இதனால் உடல் பாரமாகத் தெரியும். வேகமாக இதயத்துடிப்பு இருக்கும். சில நேரங்களில் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் அடங்காமை அதிகரிக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மண்ணீரல் பெரிதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதயம் இரத்தத்தை உறிஞ்சுவது போல் மண்ணீரலும் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை உடையது என்பதால் ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகமாகி (இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதால்) மண்ணீரலில் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி கோபம் மற்றும் எரிச்சல் அடைபவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மண்ணீரல் பாதிக்கப்படும். மதுப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவற்றால் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் அழற்சி, வயிற்றில் புண், பித்தப்பை மற்றும் குடல் ஆகியவற்றால் மண்ணீரல் பாதிக்கப்படலாம். ஒர் அளவுக்குதான் கல்லீரல், நிணநீர் கட்டிகள் இதன் பணியை செய்யும். அதே சமயத்தில் மண்ணீரலை அகற்றியவர்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேறு கோளாறுகள் மற்றும் நோய்கள் உடலில் இருப்பவர்களுக்கு மண்ணீரலும் அகற்றப்பட்டால், மேலும் பாதிப்புகள் 100% அதிகமாகும். மண்ணீரல் ஆரோக்கியமாக இருந்தால், ஜீரண மண்டலமும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
5K views
9 days ago
இன்றைய மருந்து தயாரிப்பு *#நத்தைபற்பம்* (சித்த வைத்திய திரட்டு) நத்தை ஓடு தூளை அரைக்க துத்தி இலைச்சாறு செக்கில் ஆட்டி சாறு எடுக்கும் பணி *#இரத்தமூலம்*, *#சீதபேதி*, *#ஆசனக்கடுப்பு* முதலியவை நீங்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
31.9K views
13 days ago
*#சிறுநீரககற்கள்* சிறுநீரகத்தில் உருவாகும் கடினமான கனிமக் கட்டிகள் தான் சிறுநீரக கற்கள். இந்த கற்கள் சிறுநீர் பாதையில் நகரும் போது திடீரென கடுமையான வலி ஏற்படும். கல் நகரும் இடத்துக்கு ஏற்ப வலி வரும். இடமும் மாறும். இதை தெரிந்தால் ஆரம்பத்திலேயே பிரச்சினையை அடையாளம் காணலாம். முதலில் வரும் வலி பக்கவாட்டில் அல்லது கீழ்முதுகில் எலும்புக்கூட்டுக்கு கீழே, முதுகின் ஒரு பக்கத்தில் திடீர் கூர்மையான வலி மிகவும் கடுமையாக இருக்கும் அலை போல (வந்து–போய்) வலி வரும் உடல் அசைவால் வலி குறையாது வயிற்றுப் பகுதிக்கு பரவும் வலி கல் கீழே நகரும் போது, வலி கீழ் வயிற்றுக்கு செல்லும் வயிற்றின் உள்ளே ஆழமாக வலிப்பது போல இருக்கும் சில சமயம் வயிற்று கோளாறு என்று தவறாக நினைக்கப்படும் தொடை அல்லது பாலுறுப்பு பகுதியில் வலி வலி தொடைக்கு பரவும் ஆண்களுக்கு: விதைப்பை (testicles) வரை வலி போகலாம் பெண்களுக்கு: பாலுறுப்பு பகுதி (labia) அருகில் வலி தோன்றலாம் கல் சிறுநீர்க்குழாயின் கீழ்ப்பகுதிக்கு வந்துவிட்டது என்பதற்கான அறிகுறி சிறுநீர் கழிக்கும் போது வலி (பின்னடைவு கட்டம்) சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் / சுடுவது போல வலி கல் மூத்திரப்பை அல்லது வெளியேறும் குழாயை அடையும் போது ஏற்படும் அடிக்கடி சிறுநீர் வருவது போல உணர்வு சிறுநீரில் இரத்தம் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறுநீர் சிறுநீர் பாதையில் கல் உராய்வதால் ஏற்படும் சில நேரம் பரிசோதனையில் மட்டுமே தெரியலாம் அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்வு மீண்டும் மீண்டும் சிறுநீர் போக வேண்டும் போல தோன்றும் ஒவ்வொரு முறையும் குறைந்த அளவே வரும் கல் மூத்திரப்பைக்கு அருகில் வந்தால் அதிகம் காணப்படும் வாந்தி, மயக்கம் கடுமையான வலி காரணமாக கல் தாக்கத்தின் போது மிகவும் பொதுவான அறிகுறி காய்ச்சல் மற்றும் நடுக்கம் (ஆபத்தான அறிகுறி) கல்லுடன் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இது அவசர நிலை உடனடி மருத்துவ சிகிச்சை தேவை கல் சிறுநீரகம் சிறுநீர்க்குழாய் மூத்திரப்பை என்று நகரும். அதே பாதையைப் பின்பற்றி வலியும் நகரும். வலி எங்கு உள்ளது என்பதனால், கல் எங்கு இருக்கிறது என்பதை மருத்துவர் கணிக்க முடியும் உடனே மருத்துவரை அணுக வேண்டிய நிலைகள் தாங்க முடியாத வலி நீண்ட நேரம் தொடர்ந்தால் காய்ச்சலுடன் சிறுநீர் பிரச்சினை இருந்தால் தொடர்ச்சியான வாந்தி சிறுநீரில் இரத்தம் + உடல் சோர்வு சிறுநீர் கழிக்க முடியாத நிலை முக்கியமாக நினைவில் வைக்கவும் சிறுநீரக கல் வலி பொதுவாக முதுகில் தொடங்கி தொடை பகுதி வரை நகரும் வலி அலை போல வரும், மிகவும் கடுமையாக இருக்கும் காய்ச்சலுடன் வரும் வலி ஆபத்தானது ஆரம்பத்தில் கண்டறிந்தால் சிக்கல்கள் தவிர்க்கலாம் சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
676 views
14 days ago
இன்றைய மருந்து தயாரிப்பு *#உப்பு_செந்தூரம்* புலிப்பாணி – 500 ஆகாச தாமரை சாற்றில் உப்பை அரைத்து புடமிடும் பணி எல்லாவித *#அசீரணம்* (செரியாமை) *#சூலை* எல்லாவித *#குன்மம்* *#வாதகுன்மம்* *#விஷங்கள்* ஆகியவை தீரும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக் கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3, வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
596 views
17 days ago
*#கல்லீரல்வீக்கம்* வைரஸ் -B' தொற்று. உடல் திரவங்கள் மூலம் இந்த இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. தொற்று உள்ளவரின் இரத்தத்தை செலுத்துதல், சுத்திகரிக்கப்படாத ஊசி மருந்து செலுத்துதல், தொற்று நீக்கம் செய்யப்படாத அறுவை சிகிச்சை கருவிகள் போன்றவற்றின் மூலம் இத்தொற்று ஏற்படுகிறது. மேலும் தாயின் இரத்தத்தின் வழியாக கருவில் உள்ள குழந்தைக்கு இத்தொற்று ஏற்படுகிறது. இத்தொற்று ஏற்பட்டுள்ளவர் உபயோகித்த உணவு உண்ணும் தட்டு, தண்ணீர் குடிக்கும் கலன் இவற்றை பிறர் பயன்படுத்துவதாலும் இத்தொற்று உருவாகிறது. இதைத் தவிர முறையற்ற தீய பழக்கங்களினாலும் இத்தொற்று ஏற்படலாம். 'B'-வைரஸ் ஆனது திடீர் தீவிர நிலையாக வரலாம். காய்ச்சல், வயிறு வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, சிறுநீர் மஞ்சளாக இறங்குதல், பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வைரஸ் திடீர் தீவிர நிலையில் வரும் பொழுது 6- மாதத்துக்குள் மருத்துவம் செய்து குணமாக்கிக் கொள்ளுவது நல்லது. ஆறு மாதத்துக்கும் கூடுதலாக இந்த தொற்று நீடிக்குமானால் அதை நலமாக்க இயலாது, என்று ஆங்கில மருத்துவமும் பல நாடுகளின் அரசாங்கங்களும் அறிவித்துள்ளன. ஆனால் சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உண்டு. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
1.1K views
19 days ago
இன்றைய மூலிகை சேகரிப்பு *#ஆடாதொடை* *#இருமல்*, *#காய்ச்சல்*, *#வயிறு_நோய்*, *#ஐயநோய்*, *#குழந்தைகளின்_சளி*, *#இருமலுக்கு* சிறந்த மருந்து. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
Dr.Ganapathi - siddha doctor
649 views
22 days ago
இன்றைய மருந்து தயாரிப்பு *#பொன்னாங்கண்ணி_நெய்* பொன்னாங்கண்ணி புளியாரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் சாறு மற்றும் செவ்விளநீர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நெய் *#பித்தவெட்டை*, *#பித்தவாயு*, *#நீர்எரிச்சல்*, *#நீர்ச்சுருக்கு* மயக்கம் பித்தம் வாந்தி அரோசகம் தீரும் உடல் வலுக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் குருவிடம் கற்றுக்கொண்ட பாரம்பரிய முறைப்படி மருந்துகள் செய்து வழங்கப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்