१७ ह व्ह्यू · ६.३ ह प्रतिक्रिया | லாட்டரி மார்ட்டின் தேர்தல் நிதி கொடுத்ததை சொல்லிக்காட்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தேன் என முதலைக்கண்ணீர் விட்டு Victim Card தூக்குவதில் வல்லவர். தேர்தல் நிதி யாரும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் மறைக்க ஒன்றுமில்லை. ஆனால் எந்தத் தொழிலும் செய்யாத ஆதவ் அர்ஜுனாவுக்கு 500 கோடி ரூபாய் வந்தது எப்படி என தவெகவினர் விளக்கலாம். உழைப்பைப் பற்றி பேசவும் உங்களுக்கு தகுதியில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கவும் உங்களுக்கு தகுதியில்லை. மக்கள் உங்களை மிக சீக்கிரமாக எடைபோட்டு வீட்டுக்கு அனுப்புவார்கள். #LotteryMartin #AadhavArjuna #TVKFailsTN #DMK4TN #CMVijay #DrRsKiruthigaDevi | R S Kiruthika Devi
லாட்டரி மார்ட்டின் தேர்தல் நிதி கொடுத்ததை சொல்லிக்காட்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தேன் என முதலைக்கண்ணீர் விட்டு Victim...