#🚹உளவியல் சிந்தனை கர்நாடக அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கி,
2022ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றிருப்பது மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகும்.
இந்த மனிதநேயமான முடிவை எடுத்த கர்நாடக அரசிற்கு எங்களின் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
அனைத்து மாணவிகளும் தங்களின் மத நம்பிக்கையுடன் கல்வி கற்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
S.சாகுல் ஹமீது