#👉வாழ்க்கை பாடங்கள்
முடிந்து போனதை நினைக்காதே பேசாதே என்கிறார்கள் 😔 ஆனால் முடிந்தது என் வாழ்க்கை😡அழித்து விட்டு போனவர்களை கேட்க முடியாதல்லவா அதனால் என்னை கேட்கிறார்களோ😡 நியாயம் வழங்க வேண்டிய இடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் நிராகரித்து செல்லுங்கள் 😡 ஆண்டவன் பதில் சொல்வான் 👍