#justin | ஆளுநர் வழக்கு -ஆக. 19ம் தேதி முதல் விசாரணை
|ஆளுநர் வழக்கு தீர்ப்பில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக ஆக.19ம் தேதி விரிவான விசாரணையைத் தொடங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.
விளக்கம் கேட்டதை ஆதரிக்கும் தரப்பு ஆக. 19, 20, 21, 26 தேதிகளிலும், எதிர்க்கும் தரப்பு ஆக.28, செப்.2, 3,9ம் தேதிகளிலும் வாதங்களை முன்வைக்கலாம். ஆக.12ம் தேதிக்குள் அனைத்து தரப்புகளும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஆணை