#காவல் தெய்வம் கருப்பசாமி நான் உறங்குவது போல் தெரிந்தாலும்,
என் பக்தர்களின் வாழ்க்கையை காக்கும் என் கண்கள் ஒருபோதும் உறங்காது...
உன் கண்ணீரையும் நான் அறிவேன்...
உன் வேதனையையும் நான் அறிவேன்...
உன் மனதில் சொல்லாமல் வைத்திருக்கும் பிரார்த்தனையையும் நான் அறிவேன்...
இன்று என்னை இந்த அரிய அமைதியான திருக்கோலத்தில் காணும் நீ பாக்கியசாலி! ❤️
"கவலைப்படாதே மகனே...
நான் இருக்கிறேன்..."
🙏 கருப்பசாமி சரணம் 🙏