#👸மகளிர் தின நல்வாழ்த்துக்கள்💐
தாய் கிழவி கிளைமேக்ஸ் சீன் ராதிகா ஒரு வசனம் பேசுவார்
அதில் தன் மருமகள்கள் மூன்று பேர் மற்றும் மகள் பேத்தி யிடம்
ஒரு ரகசியம் சொல்லுவார்
அதில் முக்கியமான கருத்து என்னவென்றால்
படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவைக்கு ஆம்பளைய கும்பிட சொன்னவன்கூட
பணத்திற்கும் படிப்புக்கும்
பொம்பளைய தான் கும்பிட சொன்னான் என்று அந்த ரகசியத்தை சொல்வார்கள்
தாய் கிழவி படத்தின் கதைக்கரு
படிப்பும், பணத்தின் சிக்கனமும் தான் அதை கிளைமேக்ஸின் ஒற்றை வரியில் எதார்த்தமாக கூறியிருப்பார் ராதிகா
எதார்த்தமாக காட்சியமைத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
#💖என்னை கவர்ந்த பெண்மணிகள் 👑 #gethu girls😎 #📝மகளிர் தின கோட்ஸ்✨