“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”
நமது பெதஸ்தா தேவாலயத்தில்
(09-08-2026) பரிசுத்த ஓய்வு நாள் ஆராதனை நடைபெறுகிறது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏🏻#jesu jesus jesus
#vasanam#yesappa#christian
“கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக”
நமது பெதஸ்தாவில். 2வது சனிக்கிழமை (08-08-2026) அற்புத விடுதலை உபவாச ஜெபக் கூட்டம் நடைபெறுகிறது.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 🙏#jesu jesus jesus