Follow
செ.சாா்லஸ் செபஸ்டின்
@charlesrani2390
19,400
Posts
15,083
Followers
செ.சாா்லஸ் செபஸ்டின்
662 views
13 hours ago
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் _அனுபவிக்கக்_ _*கற்றுக் காெள் ...*_ _*கிடைக்காததை*_ _ரசிக்கக் *கற்றுக் காெள்...*_ _*வாழ்க்கை*_ _துன்பமில்லாமல் *நகரும் !!*_
செ.சாா்லஸ் செபஸ்டின்
839 views
13 hours ago
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை அழாதே,_ *_எழுந்திரு..._* _தோற்றால் புலம்பாதே,_ *_போராடு..._* _கிண்டல் அடித்தால் கலங்காதே,_ *_மன்னித்துவிடு..._* _துள்ளினால் தளராதே,_ *_துள்ளி எழு..._* _நஷ்டப்பட்டால் நடுங்காதே_ *_நிதானமாக யோசி..._* _ஏமாந்து விட்டால் ஏங்காதே,_ *_எதிர்த்து நில்..._* _நோய் வந்தால் நொந்து போகாதே,_ *_நம்பிக்கை வை..._* _கஷ்டப்படுத்தினால் கலங்காதே,_ *_கதறாமல் இரு..._* _உதாசீனப்படுத்தினால் உளறாதே,_ *_உயர்ந்து காட்டு..._* _கிடைக்காவிட்டால் குதிக்காதே,_ *_அடைந்து காட்டு..!"_*
செ.சாா்லஸ் செபஸ்டின்
605 views
13 hours ago
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் முன் முகம் பார்த்து வரும்_ *_ஒரு சில நட்பு._* _பழகிய பின்_ _அன்பு பார்த்து_ _வரும்_ *_ஒரு சில நட்பு._* _சுய நலம் பார்த்து வரும்_  *_ஒரு சில நட்பு._* _பணம் பார்த்து வரும்_ *_ஒரு சில நட்பு._* _ஆனால்_ _துன்பம் வரும் போது மட்டுமே தெரிந்து விடும்_ _*உண்மையான நட்பு.*_
செ.சாா்லஸ் செபஸ்டின்
583 views
13 hours ago
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை நான்கு பேர் வேண்டும் என்று பழகு*......._ _நான்கு விதமாய் பேசுபவரிடமிருந்து விலகு..._ _*நயவஞ்சகரிடம் நான்கு அடிகள் தள்ளி நில்லு...*_ _எப்போதும் நல்லதாய் நான்கு வார்த்தைகள் சொல்லு.NRM_ _*போதும் என்ற*_ _*வார்த்தை முடிவு பெறாமல் இருப்பது.*_ _*மனிதர்களிடம் மட்டுமே.*_ _உங்களிடம் நடிப்பவர்களை_ _நிறுத்த உங்களால் முடியாது._ _*ஆனால்*_ _*அவரை*_ _*நம்புவதை*_ _*நிறுத்த முடியும்.*_ _நமக்கு மற்றவரிடம் கிடைக்கும்_ _நல்லவர் பட்டம் எல்லாம்._ _*அவரிடம் நம் உறவு*_ _*தொடரும் வரை மட்டுமே...!!!!!!*_ _ஆசைக்கு அடங்கிப் போவதே மிகப் பெரிய பாவம்._ _*திருப்தியின்மையே மிகப் பெரிய துயரம்...!!!!.*_ _நா பிளக்கப் பொய்பேசி,_ _நவநிதியம் தேடுவதற்கு ஓயாமல் ஓடிக் கொண்டிருப்பவர்கள்,_ _*ஒவ்வொரு நாளும் "காதற்ற ஊசியைக்*_ _*கொஞ்சம்*_ _*கவனத்தில் இருத்துங்கள்".*_ _தேவைகளையும்_ _ஆசைகளையும் அளவுடன் வைத்துக் கொண்டால்_ _*வாழ்க்கை, சோகங்களின் சுமைதாங்கி ஆகாது.*_ _'ஆசையைத் தொடர்ந்து செல்பவன் அமைதியும்_ _இன்பமும்_ _அடைய மாட்டான்' என்கிறது_ _பகவத்கீதை._ _*பக்தி என்பது நம் ஆசைகளைக் கட்டுப்படுத்தத்*_ _*தானே தவிர...*_ _நம் ஆசைகளை_ _நிறைவேற்ற_ _அல்ல._
செ.சாா்லஸ் செபஸ்டின்
918 views
13 hours ago
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை இருக்கும் வரை, முன்னேற்றத்திற்கு இடமில்லை..!*_ _*முயற்சி இருக்கும் வரை,பின்னடைவுக்கு இடமில்லை..!*_ _*தன்னம்பிக்கை இருக்கும் வரை, தோல்விக்கு இடமில்லை.*_ _நியாயம் உங்கள் பக்கமே_ _இருந்தாலும் எல்லோரிடமும்_ _அதை வாதிட்டு புரியவைக்க முயற்சிக்காதீர்கள்._ _*"பக்குவம்"*_ _மனப்பக்குவம் அடைந்தவர்கள்..._ _எளிதில் கோபம் கொள்வதில்லை..._ _பிரச்சனைகளை கண்டு அஞ்சுவதில்லை..._ _விமர்சனங்களைப்_ _பொருட்படுத்துவது இல்லை_ _பாராட்டுகளுக்கு மயங்குவதில்லை..._ _மன்னிக்கத் தயங்குவதில்லை..._ _எந்தச்_ _சூழ்நிலையிலும்_ _அமைதியை_ _இழப்பதே_ _இல்லை_ _*அதே நேரத்தில்*_ _*யாரையும் நம்பவேண்டாம்.*_ _*வெறுமனே நேசியுங்கள்.*_ _*வெறுமனே மன்னியுங்கள்.*_ _*மற்றவை யாவும் பயனற்றவையே.*_ _எதனால் அழுதாயோ அதனாலேயே ஆறுதல் அடைவாய்._ _எதற்காக காத்திருந்தாயோ அது உன் கைகளிலே வந்துவிழும்._ _இழத்தல்_ _இயல்பென்றால் அடைதலும் இயல்புதான்.._
செ.சாா்லஸ் செபஸ்டின்
637 views
13 hours ago
*காலை நேர சிந்தனை* (10.03.26) *தீவிரவாதிகளும் மதவாதிகளும்* அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்? சொல்லப்பா என்ன உண்மை தெரியணும்? தீவிரவாதிங்கன்னா  யாரு? மதவாதிங்கன்னா  யாரு? ரொம்ப சிக்கலான கேள்வி இருந்தாலும் எனக்கு தெரிந்தவரையில் பதில் சொல்லறேன். யார் ஏதோ ஒரு கொள்கையிலே மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கிறார்களோ அவர்கள் தீவிரவாதிகள். அது மதமாகவும் இருக்கலாம். மதங்களை எதிர்க்கும் கொள்கையாகவும் இருக்கலாம் இல்லை எந்த காரணமுமே இல்லாமலும் கூட இருக்கலாம் அவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். இப்படிதான் இன்று உலகம் முழுவதும் வன்முறை பரவிக்கொண்டு வருகிறது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த பிரச்சினை உள்ளது . ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு மாண்டு போகிறார்கள். ஒருவொருக்கொருவர் விட்டு கொடுத்து வாழும் மன பக்குவம் போய்விட்டது. நாட்டிற்குள்ளே அடித்துக்கொண்டு மாண்டு போகும் இந்த கூட்டம் இன்று எல்லா நாடுகளிலும் பல்கி பெருகிவிட்டார்கள். சில நாடுகளில் ஆளும் அரசுகளே அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து மற்ற நாடுகளில் குழப்பத்தை விளைவிக்கின்றன பாவம் யாராவது இப்படியெல்லாம் செய்யக்கூடாது. உலக மக்கள் அனைவரும் அன்போடு, அமைதியாக வாழ வேண்டும் என்று சொல்ல வந்தால் அடித்து கொள்ளும் இரண்டு கூட்டமும் சேர்ந்து கொண்டு சொல்பவர்களை எமனுலகிர்க்கு அனுப்பிவிடும். அதனால்தான் தீவிரவாதிகளை எதிர்க்க அரசுகளும் பயப்படுகின்றன. வெறும் வெத்து வேட்டு  அறிக்கைகளை மட்டும் விட்டுவிட்டு கொஞ்சம் நிவாரணம் வழங்கிவிட்டு ஒதுங்கிவிடுகின்றன ஆனால் உண்மையில் பாதிப்புக்கு ஆளாகி உயிரை விடுவதும், சொத்துக்களையும்,சுற்றங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் இழப்பது அப்பாவி மக்களே. இவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். அது சரி ஒரு சின்ன கேள்விக்கு இவ்வளவு பெரிய விளக்கமா.? தலை சுற்றுகிறது. தலை சுற்றினால் ஒன்று பசியாயிருக்கும் அல்லது உயர் ரத்த அழுத்தமாக இருக்கும் போய் மாத்திரை போட்டுவிட்டு ஏதாவது குடித்துவிட்டுவா குடி என்றவுடன் குவார்ட்டர் வாங்க கடைக்கு போய்விடாதே .அது தலை சுற்றலை விட மோசமானது போதையேற்றிக்கொண்டு ஏதாவது உளறி வைத்தால் தலையே இல்லாமல் போய்விடும். 🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋 #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
செ.சாா்லஸ் செபஸ்டின்
612 views
1 days ago
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் பறக்கும்போதுதான் பளபளக்கிறது.*_ _*மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.*_ _வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை.. பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை._ _*திருடிச் சேர்த்த பணம் வளர்வது போல் இருந்தாலும் முடிவில் அழியும்.*_ _ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் அழிந்து விடும்._ _ஊக்கத்தின் அளவுக்கு_ _ஏற்ப மனிதர்கள் உயர்வு பெறுவர்._ _மனதால் தவறு செய்ய நினைப்பதும் கூட தீமையானது._ _மனதில் குற்றம் இல்லாமல் வாழ்வதே சிறந்த அறம்._ _*விடாமுயற்சியால்*_ _*கெடுதலான விதியையும் மாற்ற முடியும்*_ _விபரம் தெரியாத சிறு வயதில் கூட எத்தனையோ முறை விழுந்து, யாருடைய தயவும் இன்றி மீண்டு வந்துள்ளீர்கள்..._ _இப்போது ஏன்_ _தயக்கம்._ _உங்களுக்கு சிறந்த உதவியாளர் நீங்கள் மட்டுமே._
செ.சாா்லஸ் செபஸ்டின்
977 views
1 days ago
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை பெருமை வெயிலில் தான் தெரியும்' என்பது கூட வெறும் வார்த்தைகளுக்காகச் சொல்லப்பட்டதல்ல.*_ _*ஆழ்ந்த அனுபவத்தின் வழியாகச் சொல்லப்பட்டவை ஆகும்.*_ _*இருக்கின்ற வாழ்க்கையை இன்பம்*_ _*நிறைந்ததாக மாற்றிக் கொண்டு*_ _*வாழ்வது தான் வாழ்க்கை*_ _*வெற்றியின் மாபெரும் ரகசியமாகும்.*_ _செய்து முடிக்கும் வரை மட்டுமே, அது சாத்தியமற்றதாகத் தோன்றும்._ _*~ நெல்சன் மண்டேலா.*_ _*லட்சியங்கள் செயல்திறனை முந்தும்போது,*_ _*அந்த இடைவெளி விரக்திகள் என்று அழைக்கப்படுகிறது.*_ _ஆனால் செயல்திறன் லட்சியங்களை முந்தினால், அது வெற்றி என்று அழைக்கப்படுகிறது._ _*சிரமங்கள் ஒரு நபருக்கு அவர்களின் சிறந்த தரத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கின்றன.*_ _தேடுங்கள் நிச்சயம்_ _கிடைக்கும்_ _சில சமயங்களில்_ _தேடியது,_ _பல சமயங்களில் தேடாதது._
See other profiles for amazing content